இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு! தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகஅரசு, கடந்த மாதம் அனைத்து…
சென்னை: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகஅரசு, கடந்த மாதம் அனைத்து…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். இந்த அமர்வில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அவர் பேசிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை…
சென்னை: விசாரணை கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் 3000 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்…
சென்னை: தமிழ்நாட்டில், 3பெண் வழக்கறிஞர் உள்பட 19 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், கொலை,…
சென்னை: திமுக ஆட்சியில் வன்முறைகள் சாதிச் சண்டைகள், மத மோதல்கள் இல்லை என்றும், அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்வ தாகவும், ‘யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக…
கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…
சென்னை: ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.…
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்ற சென்னை மாநகராட்சி எடுத்து வந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…
சென்னை: பூம்புகார் அருகே உள்ள சந்திரபாடி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை யில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.…