அமைச்சர் பொறுப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை…
சென்னை: அமைச்சர் பொறுப்பு குறித்து திமுக இளைஞர் அணி தலைவரும், முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளர். அதில்,…
சென்னை: அமைச்சர் பொறுப்பு குறித்து திமுக இளைஞர் அணி தலைவரும், முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளர். அதில்,…
சென்னை: தமிழகம் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்தியாவில் காலியாக ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான…
சென்னை: ராஜ்யசபா வேட்பாளரான ப.சிதம்பரம், வேட்புமனு தாக்கல் செய்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்தியஅரசு, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது” என்று விமர்சித்தார்.…
திருச்சி; மக்களுக்காகத்தான் அரசு! அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். திருச்சி உள்பட டெல்டா மாவட்டத்துக்கு 2…
டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்,…
டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியில் இருந்து கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் உதவி மற்றும் பல்வேறு உயர்கல்விக்கான கடன் வழங்குவதாக…
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை படிக்காமல் சிலர் எதிர்த்து வருகின்றனர், உயர்கல்வித்துறை அமைச்சர் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்ட…
டெல்லி: நாடு முழுவதும் மத்தியஅரசு பணிக்காக நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ருதிஷ்ர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/…
சென்னை: தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது இதுதான் திமுக சாதனை என்றும், ஊழல் செய்வதிலும், லஞ்சம் பெறுவதிலும் கூட திமுக…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற விவசாய சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.…