தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு…
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு…
சென்னை: 5ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளர். திமுகவின் கடந்த 5…
சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்…
டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியில்…
சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா…
‘சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதுகுறித்து விவாதித்து இறுதி செய்ய பாஜக மேலிட…
சென்னை: சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் அளிக்க 24மணிநேர உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்…
சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது ஜாதி குறித்த…
பெங்களுரு: தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற கொடூஞ்செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.…
சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை. இந்த வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மே…