ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28சதவிகிதமாக உயர்வு! தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 14%லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 14%லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
மேஷம் வெளிநாட்டிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் ஒன்று இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சந்தோஷத் திருப்பம் ஒன்று நிகழும். கலைஞர்களுக்கு புதிய சான்ஸ்கள் கிடைத்து மகிழ்ச்சி…
டெல்லி: அக்னி பரிட்சை வேண்டாம் என அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை செய்துள்ளார். அதுபோல பிரியங்கா காந்தியும் இளைஞர்களின் கனவுகளை நொறுக்காதீர்கள் என கண்டனம்…
டெல்லி: மாநில அரசுக்கு எதிராக போராடியவர்களின் வீடுகளை உ.பி. மாநில அரசு புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உ.பி. மாநில…
பாட்னா: மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்களிடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…
சென்னை: தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு விரைவில் கிடைக்கும் என அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அதே வேளையில்…
சென்னை: முகக்கவசம், சமூக இடைவெளி, பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 டோஸ் எடுத்துக்கொண்ட 18வயது இளம்பெண் கொரோனாவுக்கு…
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில்…
சென்னை: மாநிலத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோவில் ஒன்றின் வாசலில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் ஒருவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை…
சென்னை: ஜூலை 3ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சிகளில் இடம்பெற்றுள்ள திமுக பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல்லில் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி’…