Author: A.T.S Pandian

மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியிட…

அக்னிபாத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு! விமானப்படை அறிவிப்பு

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்பைடக்கு ஆள்சேர்க்கும் வகையில் இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ராணுவத்தில் 4ஆண்டுகள் ஒப்பந்த முறையில் சேவையாற்றும் வகையில் ‘அக்னிபாத்’…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு – 24மணிநேர கட்டுப்பாட்டு மையம்! அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன்

சென்னை: மழைக்காலங்களில் பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 24மணி நேர கட்டுப்பாட்டு அமையம் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த…

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு? சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக காவல்துறை முடிவு எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், காவல்துறையினரின் கேள்விக்கு பதில் அளிக்கவும் அதிமுகவுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில்…

உயரதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பயிற்சி முடித்த காவலர்களை…

அதிக வட்டி என விளம்பரம் செய்த, ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் சொத்துக்களை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் ரூ.1லட்சம்…

3 மாதத்திற்குள் மருத்துவத்துறையில் 4 ஆயிரம் காலி பணி இடங்கள் நிரப்பப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: இன்னும் 3 மாதத்திற்குள் (செப்டம்பர்) மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் 4 ஆயிரம் காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக…

5ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12வது வகுப்பு தேர்ச்சி கடும் சரிவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூன் 20ந்தேதி) 10வது மற்றும் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 5ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அரசு பள்ளிகளில்…

அதிமுகவை அழிக்க சூழ்ச்சி; நானே முன்னின்று காப்பேன்! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம்பெற்றுள்ள நிலையில், அதிமுகவை அழிக்க சதி நடப்பதாகவும், நானே முன்னின்று காப்பேன் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி…