Author: A.T.S Pandian

புகார்கள் எதிரொலி: சென்னை விமானநிலையத்தில் 43 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் சுங்கத்துறை அதிகாரிகள் மீது ஏராளமான முறைகேடு தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், 43 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின – முழு விவரம்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒட்டுமொத்த முதலீட்டுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத் தானது. மொத்தம் 60 ஒப்பந்தங்கள் கையழுத்தாகின. இதன்…

164 பேர் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார் ஏக்நாத் ஷிண்டே….

மும்பை: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்…

மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்த லாலுவுக்கு தோள்பட்டையில் காயம்! மருத்துவமனையில் அனுமதி

பாட்னா: முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் இரவு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து, விபத்துக்குள்ளானார். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு விழாவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து…தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு… மொழியை காக்க போராட்டம் நடத்தியது திராவிட இயக்கம் தான் என வட அமெரிக்க…

முதலீட்டாளர்களின் மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 70ஆயிரம் பேருக்கு வேலை…

04/07/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,135 பேர் பாதிப்பு, 24 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 16,135 பேர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 24 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னை மெரினாவில் ரோப்கார் சேவை! தமிழகஅரசு ஆய்வு…

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை நடத்துவது குறித்து தமிகஅரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மகாராஷ்டிராவில் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டபேரவையில்…