Author: A.T.S Pandian

2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள்!

டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம்…

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! மின்சார வாரியம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார…

உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி கூட்டத்தில்…

இங்கிலாந்து பிரதமர் பதவியை பிடிக்கப்போவது யார்? இந்தியா வம்சாவளி ரிஷி சுனக் 4வது சுற்றிலும் வெற்றி….

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் 4வது சுற்றிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில், இங்கிலாந்து எம்.பி டேவிட் டேவிஸ்…

புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கியது…

சென்னை: மெட்ரோ ரயிலின் விரிவாக்க பணியாக புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இது தென்சென்னை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்….

டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைடுத்து உடனடியாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு…

வேலியே பயிரை மேய்ந்தது: போலி ஆவணம் மூலம் 6,892 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்த 63அரசு அதிகாரிகள்…

சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமிழக அரசின் பதிவுத்துறை அதிகாரிகள் போலி ஆவணம் மூலம் 6,892 ஏக்கர் அரசு நிலத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…

அதிமுக தலைமை அலுவலகம் மீது வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றுங்கள்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; அதிமுக தலைமை அலுவலகம் மீது வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றுங்கள் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தின் சாவியை இடைக்கால…

எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி…

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்தியஅரசிடம் விரைவில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என…