2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள்!
டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம்…
டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம்…
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார…
சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி கூட்டத்தில்…
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் 4வது சுற்றிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில், இங்கிலாந்து எம்.பி டேவிட் டேவிஸ்…
சென்னை: மெட்ரோ ரயிலின் விரிவாக்க பணியாக புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இது தென்சென்னை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை…
டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைடுத்து உடனடியாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு…
சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமிழக அரசின் பதிவுத்துறை அதிகாரிகள் போலி ஆவணம் மூலம் 6,892 ஏக்கர் அரசு நிலத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…
சென்னை; அதிமுக தலைமை அலுவலகம் மீது வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றுங்கள் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தின் சாவியை இடைக்கால…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி…
சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்தியஅரசிடம் விரைவில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என…