Author: A.T.S Pandian

22/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,880 பேருக்கு பாதிப்பு, 1,49,482 பேருக்கு சிகிச்சை…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 21,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 1,49,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…

கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம்…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவுரையை ஏற்று, உடற்கூறாய்வு…

காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தின்போது, களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படையுங்கள் என காவல்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில்,…

ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை! உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக…

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியானதன் எதிரொலி: கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம்!

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணாக்கர்கள் உயர்கல்விக்கான கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு…

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக மதியம் 12 மணிக்குள் பதில் அளிக்க உத்தவிட்ட நீதிமன்றம், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவர்குழுவின் ஆய்வுக்கு…

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டவரின் மகன்: இலங்கையின் 15வது பிரதமராக பதவி ஏற்றார் தினேஷ் குணவர்தன….

கொழும்பு: இலங்கையின் 15வது பிரதமராக தினேஷ் குணவர்தன பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் இலங்கை அதிபர் ரணிலின்…

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி

டெல்லி: CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய…

இன்று தலைமைசெயலகம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்: செஸ் ஒலிம்பியாட் – ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 நாட்களுக்கு பிறகு இன்று தலைமைச்செயலகம் செல்கிறார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடை பெற்ற அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்…