Author: A.T.S Pandian

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளியானது – இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுமுடிவுகளை மத்திய கல்வி வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு…

டெல்லி தனியார் மருத்துவமனையில் திருச்சி சிவா திடீர் அனுமதி…

டெல்லி: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி…

துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! எதிர்க்கட்சிகளை கழற்றிவிட்ட மம்தா…

கொல்கத்தா: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்து…

இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வானார் திரவுபதி முர்மு – தலைவர்கள் வாழ்த்து – வீடியோ

டெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64) அமோக வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட…

பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து கலாய்த்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்…

டெல்லி: பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் , அதுதொடர்பான டிவிட்டை பகிர்ந்து கலாய்த்து உள்ளார். மோடி ஆட்சி அமல்படுத்திஉள்ள ஜிஎஸ்டியின் முட்டாள்தனத்தை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 2மணி நேரம் விசாரணை…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறையினர் 2மணி…

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளி வேல், செங்கோல் உள்பட பல பொருட்கள் திருட்டு! அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஜூலை…

4,500 ஊழியர்களை விருப்ப ஓய்வு மூலம் வெளியேற்றுகிறது ஏர்-இந்தியா நிறுவனம்!

மும்பை: டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்ட ஏர்இந்தியா நிறுவனத்தில் தற்போதுள்ள 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் குறைந்த பட்சம் 4ஆயிரத்து ஐநூறு ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம்…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெறுவதில் சிக்கல் நீடிப்பு – நாளை மீண்டும் விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவியின் உடல் 2முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை! மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தகவல்…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என இன்று ஆய்வு செய்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளியின்…