Author: A.T.S Pandian

ராயபுரம், திருவிக நகர் உள்பட 4 மண்டலங்களில் 2நாள் குடிநீர் விநியோகம் பாதிக்கும்! குடிநீர் வாரியம் தகவல்…

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் உந்து பிரதான குழாயில் மதகுவால்வு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 30, 31 தேதிகளில்…

புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

டில்லி: நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 25ந்தேதி (ஜூலை) பதவி ஏற்றுள்ள திரவுபதி முர்மு, முதன்முதலாக அரசு கோப்பில் கையெழுத்திட்டு உள்ளார். ஜம்மு –…

44வது செஸ் ஒலிம்பியாட் விழா தொடங்கியது… செஸ் கட்டங்கள் இடம்பெற்ற பாரம்பரிய வேட்டி சட்டையுடன் கலந்துகொண்ட பிரதமர்!

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி, செஸ் கட்டங்கள் பார்டர் கொண்ட தமிழக பாரம்பரிய வேட்டி சட்டையுடன் வந்தார்.…

44வது செஸ் போட்டி தொடக்க விழா – சென்னை வந்தார் பிரதமர் மோடி…

சென்னை; 44வது செஸ் போட்டி தொடக்க விழா ஜவஹர்லால் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வந்தார்.…

தமிழக அரசின் காலை சிற்றுண்டியை வரவேற்கும் கார்ட்டூன்! ஆடியோ

காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் 1முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களின் பசியை போக்கும் வகையில், தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பதவி நீக்கம்! மம்தா அதிரடி

கொல்கத்தா; ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேற்கு…

பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்! நாகையில் பரபரப்பு…

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர்…

அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது! நீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில்..

சென்னை: அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. மழைகாலத்தின்போது, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால்,…

மோடி படம் விவகாரம்: பாஜகவினரை கைது செய்ய தமிழக போலீஸ் அஞ்சுகிறதா? கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழகஅரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அந்த விளம்பரங்களில், பாஜகவினர் அத்துமீறி பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை…

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படம் புறக்கணிப்பு! தமிழகஅரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி…

சென்னை: தமிழகஅரசு வெளியிட்டுள்ள செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்தது.…