Author: A.T.S Pandian

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு! ஆனால், வருமானம்….?

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வருவாய் ரூ. 200 கோடி மட்டுமே என…

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின நாளை கொண்டாடும் வகையில், நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை…

மாடுகள் கடத்தல் வழக்கில் மம்தாவின் நெருங்கிய உதவியாளர் அனுப்ரதா கைது!

கொல்கத்தா: மாடுகளை கடத்திய வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான அனுப்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மம்தாவுக்கு…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்…

ஓபிஎஸ் மீது சிபிஐ விசாரணை கோரிய வழக்கு! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம உத்தரவு…

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் , அலுவலக பூட்டு உடைப்பு, ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்…

தமிழ்நாடு காவல்துறை தோற்றுவிட்டது! ராமதாஸ் காட்டமான அறிக்கை….

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய ரூ.8625 கோடி நிதிநிறுவன மோசடி தொடர்பான நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை தோற்றுவிட்டது என பாமக தலைவர் ராமதாஸ், தமிழகஅரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியுள்ளார்.…

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நடிகர் சூர்யா…

பீகாரில் பாஜக உறவை முறித்து, மோடி, அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிதிஷ்குமார் – ஆடியோ

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவுடன் உறவில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, மகாபந்தன் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. நிதிஷ்குமாரின்…

அதிமுக பொதுக்குழு விசாரணை முடிவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் 2 நாட்கள் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி…

ஆகஸ்டு 17 முதல் 23 வரை நாடு முழுவதும் விலைவாசி உயர்வு பற்றி விழிப்புணர்வு பேரணி! காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…

டெல்லி: ஆகஸ்டு 17 முதல் 23 வரை நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள மண்டிகள், சில்லறை சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், மக்களுக்கு விழிப்புணர்வை…