Author: A.T.S Pandian

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் தலையிட்டு,மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்பதால், அதில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீட்…

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் இணைதளத்தில் வெளியீடு

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்…

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி…

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ள என்று கூறிய நிதியமைச்சர் பிடிஆர், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என…

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டிட பணி முடிவுற்றது! டாடா தகவல்…

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைகர் டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வந்த புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் முடிவடைந்து…

29/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனா பாதிப்பு, 45பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனாபாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 45பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய…

வேளாங்கண்ணி, சென்னை பெசன்ட்நகர் மாதா கோவில்களில் இன்று கொடியேறுகிறது…

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று தொடங்குகிறது இதையொட்டி அங்குள்ள கொடி மரத்தில் இன்று கொடியேறுகிறது. அதுபோல சென்னை…

திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

நாகை: நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். தமிழக கோவில்களில் இருந்து…

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் வீடு உள்பட பல்வேறு வசதிகள்! நீதிபதிகள் விதிகளில் திருத்தம்…

டெல்லி: ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் வீடு உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்கும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திருத்தத்தின்படி…

ஆன்லைன் ரம்மி: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அன்லைன் ரம்மியால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில்,…