Author: A.T.S Pandian

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது! அமித்ஷா முன்னிலையில் ஸ்டாலின் பேச்சு…

கோவளம்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என தென்மண்டல கவுன்சின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஸ்டாலின் கூறினார். மேலும்,…

பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது! உணவு பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை…

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கில், உணவுப்…

இங்கிலாந்தில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி: உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா…

லண்டன்: இங்கிலாந்தில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி…

இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு! அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதில்

சென்னை: போதைப்பொருள் அதிகரிப்புக்கு மத்தியஅரசுதான் காரணம், என்றும் குஜராத்தில் இருந்துதான் போதைப்பொருள் வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்.4ந்தேதி சிறப்பு முகாம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை; வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்.4ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன்…

ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி!  அமைச்சர் பெரியசாமி தகவல்…

சென்னை: ரேஷன் கடைகள், பணம் பரிமாற்றத்துக்கு பதிலாக, டிஜிட்ட வகையிலான யுபிஐ, கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வசதி படிப்படியாக விரிவாக்கம்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குக்கு காலநிர்ணயம் செய்யக்கூடாது! உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்…

பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், உடற்கல்வி குழுவுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமை தாங்கி மூன்று மாதங்களுக்குள்…

வெளிநாடு செல்ல பசில் ராஜபக்சேவுக்கு இலங்கை நீதிமன்றம் அனுமதி…

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சியால்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரமோற்சவம்: 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு..!

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு…