Author: A.T.S Pandian

நிலக்கரி கடத்தல் வழக்கு: மேற்கு வங்க  சட்டஅமைச்சர் வீடு உள்பட பல இடங்களில் சிபிஐ ரெய்டு…

கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி…

07/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 27 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி…

வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன், அன்பான நாட்டை இழக்க மாட்டேன்! ராகுல் டிவிட்…

சென்னை: வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன், அன்பான நாட்டை இழக்க மாட்டேன் என ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைடத்தில் மரியாதை செலுத்திய ராகுல்காந்தி, அதுதொடர்பான…

ராகுல் பாதயாத்திரை எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – அர்ஜுன் சம்பத் கைது…

சென்னை: ராகுல்காந்தி இன்று மாலை குமரியில் பாதயாத்தை தொடங்க உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ராகுல் பாதயாத்திரைக்கு…

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்ற புரட்டாசி பிரம்மோற்சவ விழா வரும் 27ந்தேதி தொடங்க உள்ள நிலையில், விழாவுக்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை…

தமிழகத்தில் இதுவரை 2கோடி பேரின் ஆதார் எண் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தகவல்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2கோடி பேர் மட்டுமே ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலேயே பதிவாகி…

ராகுல் பாதயாத்திரையை தொடங்கி வைக்க இன்று குமரி செல்லும் முதல்வர் ஸ்டாலின் 9ந்தேதி வரை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்…

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க இன்று குமரி மாவட்டம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 9ந்தேதி வரை தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

விலை உயர்ந்த தக்காளி விலை: பண்ணைப் பசுமை கடைகள் மூலம் அரசு விற்பனை

சென்னை: தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகஅரசு, அரசு பண்ணைப் பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய…

அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து கல்லூரிகள் ஜூலை…

மீண்டும் தொடங்கியது மக்கள் போராட்டம்: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: சேலம், சென்னை 8வழி சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் தொடங்கி உள்ளது. திமுக அரசு தற்போது 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம்…