Author: A.T.S Pandian

தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் துரைமுருகன்

நெல்லை: தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

புதிய நீதிமன்ற வளாகம்: செப்டம்பர் 4-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செப்.4-ம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள வளாகம் கடுமையான இடநெருக்கடியில் சிக்கி தத்தளித்து…

இடைக்கால பொதுசெயலாளர் என மாற்றம் செய்த எடப்பாடி – ‘இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை’! பொள்ளாச்சி ஜெயராமன்

சென்னை: ‘அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்’ எடப்பாடி பழனிச்சாமி என்றும் ‘இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதுபோல முன்னாள்…

4ந்தேதி விழா: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக மாணாக்கர்களிடையே பொறியியல் படிப்பு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? தீர்ப்பு முழு விவரம்…

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவெடுக்க முடியும் என்ற நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட…

அரசியலில் ஓபிஎஸ் இனி ஜீரோ! ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,…

இது இறுதி தீர்ப்பல! மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்! கோவை செல்வராஜ்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி கூட்டியது சரியானதே என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன்…

பிளஸ்1-ல் தொழிற்கல்வி படிப்புக்கு மூடு விழா நடத்திய தமிழகஅரசு ! பள்ளிக்கல்வித்துறை தகவல்…

சென்னை: மாணாக்கர்கள் தொழிற்கல்விகளை தெரிந்துகொள்ளும் வகையில், அரசுப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் அறிமுக்கப்பட்டி ருந்தது. தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, அந்த பிரிவுகளை மூட…

டி.டி.வி. தினகரன் திடீர் உடல்நலக்குறைவு: நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்..

தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக தஞ்சை மீனாட்சி…