Author: A.T.S Pandian

இன்று 10வது நாள்: பாதயாத்திரையின்போது ராகுலுக்கு ஓலைபாய் பரிசு வழங்கி வாழ்த்திய கேரள மூதாட்டி…

கொல்லம்: இந்திய ஒற்றுமைக்கான பாரத ஜோதோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இஇன்று 10வது நாளாக கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய பாதயாத்திரையின்போது ராகுலுக்கு…

ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ். கடும் கண்டனம்.!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல் ஆவின் பால் பொருட்கள் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மின்கட்டண உயர்வு,…

தீண்டாமை விவகாரம்: சங்கரன்கோவிலில் மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’!

நெல்லை: சங்கரன்கோவில் அருகே தீண்டாமை பிரச்சினை காரணமாக மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், ஒருவரை கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்…

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க தமிழகஅரசு நிதியுதவி! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

சென்னை; தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் தேவாலயங்களை கட்டி கிறிஸ்தவ போதைனைகளை மேற்கொண்டுவரும் சர்ச்சுகளை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாகவும், தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட…

பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தந்தை பெரியாரின் 114வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின், திருச்சியில் பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.…

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

சென்னை; பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தவாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை அவரது கட்சியான…

தம்பதிகளுக்கான மதுபான விடுதிக்கு சென்ற பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மீது தாக்குதல்! இது கோவை சம்பவம்…

கோவை: தம்பதிகளுக்கான மதுபான விடுதிக்கு சென்ற பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவையில் செயல்பட்டு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை…

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர்…

வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என நிதியமைச்சர் வலியுறுத்தியது சரி! ப.சிதம்பரம் வரவேற்பு…

சென்னை: வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என வலியுறுத்தியது சரி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனின் கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்புகான லைசென்ஸ் ரத்து!

மும்பை: ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான பவுடர் குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவத்தில்ன் ஆலையில் குழந்தைகளுக்கான பவுடர்…