Author: A.T.S Pandian

காரில் யாத்திரை என்றால் பங்கேற்க மாட்டேன் என மறுத்தேன்! ராகுல் காந்தி

கொல்லம்: காரில் யாத்திரை என்றால் பங்கேற்க மாட்டேன் என மறுத்தேன் என பாரத் ஜோடோ யாத்ரா மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். ராகுல்காந்தியின்…

ஆம்னி பேருந்தின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்! தமிழகஅரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…

சென்னை: பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில்…

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; சனாதனத்திற்கு எதிரானவர்கள்! ஆ.ராசா

சென்னை; நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; சனாதனத்திற்கு எதிரானவர்கள், அதனால் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என திமுக எம்.பி. ராசா மீண்டும் கேள்வி…

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுகவில் எழுந்த…

தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சட்டக்கல்லூரிக்கு வழங்கியவர் கலைஞர்! சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சட்டக்கல்லூரிக்கு வழங்கியவர் கலைஞர் – அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக…

விலை சரிவு: மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மல்லி கிலோ ரூ.300க்கு விற்பனை…

மதுரை: முகூர்த்த நாட்களையொட்டி கிலோ மதுரை மல்லி ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை வெகுவாக குறைந்துள்ளது. இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர்…

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மேல்சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத மருத்துவர் நியமனம்…

திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மேல்சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுடியூப் புகழ் மருத்துவரான கக்கன் கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல்…

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை விவகாரம்: திமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை!

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக கவுன்சிலர் தலை,…

20/09/2022 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு.

டெல்லி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4676 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.37 சதவிகிதமாக…

கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் மதவழிபாட்டு தலங்களுக்கான நன்கொடை வசூல் ரூ.23.7 கோடி…

டெல்லி: கடந்த நிதியாண்டில் மதவழிபாட்டு தலங்களுக்கான நன்கொடை வசூல் ரூ.23.7 கோடி என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. அதிகபட்சமான வசூல் தென்னிந்தியாவிலேயே வசூலாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…