Author: A.T.S Pandian

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல்: முன்னாள் அமைச்சர்மீது அமலாக்கத்துறை 14000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்மீது பாா்த்தா சட்டா்ஜி மீது அமலாக்கத்துறை 14000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மம்தா…

குஜராத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5 மாதங்களில் 50 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பலவும்…

மும்பையில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது? சர்ச்சையில் சிக்கிய சிபிஎஸ்இ வினாத்தாள்…

சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பருவதேர்வு நடைபெற்று வரும் நிலையில், 6ம் வகுப்பு கேள்வித்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.எஸ்.இ. 6-ம் வகுப்பிற்கான…

தீபாவளிக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட வாய்ப்புள்ளதாக தகவல்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-வது வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக…

தசரா பண்டிகையையொட்டி குலசைக்கு 1ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: பிரசித்தி பெற்ற குலசேகரபட்டிணம் தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1 முதல் 10ந்தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்…

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிவு, போதை பொருள் பழக்கம் அதிகரிப்பு குறித்து அமித்ஷாவிடம் கூறினேன்! எடப்பாடி பழனிச்சாமி…

டெல்லி: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கூறியதாகவும்,. அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாக சந்திப்பே…

மத்திய அமைச்சர் நாராயண ரானேவின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ளுங்கள்! மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: மத்திய அமைச்சர் நாராயண ரானேவின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ளுங்கள் என மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தர விட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதம்…

காய்ச்சல் பரவல் தீவிரம்: நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சு. அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என மக்கள்…

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொடக்க பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த…

கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்! இது பாஜக யோகியின் உ.பி. மாநில அவலம்…

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யோகி தலைமையிலான பாஜக மாநில அரசின் இந்த கொடுஞ்செயல்…