ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு! கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
கொல்லம்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 2024 பாராளுமன்ற…