Author: A.T.S Pandian

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு! கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கொல்லம்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 2024 பாராளுமன்ற…

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தலைமை நீதிபதி யுயு லலித் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி வரும் 27ந்தேதி…

திமுக எம்.பி. ராஜாவை விமர்சித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது! பாஜகவினர் சாலை மறியல்

கோவை: இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்.பி. ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விமர்சனம் செய்த, கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர்…

ஜிபி முத்துவுடன் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு

கோவை: டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல்…

கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு: கியூஆர் கோடு படத்துடன் ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் போஸ்டர்…

பெங்களூர்.: ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் கூடிய கியூஆர் கோடு போஸ்டர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 சதவீத…

துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும்! மோசடி பதிவு வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை…

மதுரை: பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், அதிகாரிகளின் மெத்தனத்தை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக் கைகள் தொடர்ந்தால், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில்…

கலைஞர் நூலகத்துக்கு 114 கோடி நிதி ஒதுக்கீடு: மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் நூலகத்துக்கு நிதி ஒதுக்காத தமிழகஅரசு

சென்னை: மதுரையில் அமைந்துள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்துக்கு ரூ.…

வில்லங்க சான்றிதழ் முடக்கம், வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் “ஜி-ஸ்கொயர்”! சீமான்…

திருச்சி: திருச்சி அருகே 6 கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், இதன் பின்னணியில் முதல்வரின் மருமகன் சபரீசனின்…

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22 முதல் விண்ணப்பிக்கலாம்….

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு (MBBS, BDS) வரும் 22ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கலை…

மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் கவனத்திற்கு! ஏழுமலையானுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்…

திருப்பதி: ஏழுமலையானுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை வழங்கி அசத்தி உள்ளனர் இஸ்லாமியர்கள். கடவுள் ஒருவரே என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அவர்கள் நன்கொடை…