Author: A.T.S Pandian

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை! உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்…

டெல்லி; நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தி உள்ளார். நமது நாட்டில், உயர்நீதிமன்றதுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளை,…

ரூ.1கோடி பரிசு சர்ச்சை: திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்…

ஈரோடு: திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலைதளத்தில்…

சென்னை மாநகர எல்லை அரக்கோணம் வரை விரிவடைகிறது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..

சென்னை: சென்னை மாநகர எல்லை அரக்கோணம் – அச்சிறுப்பாக்கம் வரை விரிவடைய இருப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.…

எங்கள் ‘கிரேட் ஸ்டார்ஸ்’ வைரத்தை திருப்பி தாருங்கள்! இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது தென்ஆப்பிரிக்கா…

டர்பன்: இங்கிலாந்து அரசியின் செங்கோலை அலங்கரிக்கும், உலகின் பெரிய வைரமான 500 காரட் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படையுங்கள் என இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. இதுபோல…

மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சென்னை…

இன்று இரவு டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார்…

5ஆண்டுகள் சிறைத் தண்டனை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தின் முதல் வழக்கில் தீர்ப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தில் அமலுக்கு உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் கைது செய்ப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

பொதுமக்களே கவனம்: சென்னையில் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!

சென்னை: 14-வது ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை (செப்டம்பர் 20-ல்) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக என அறிவித்து…

புதிய மனைப்பிரிவுகளுக்கு சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க மாவட்டம் தோறும் குழுக்கள் அமைப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உருவாக்கப்படும் புதிய மனைப் பிரிவுகளுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க குழு மற்றும் மேல்முறையீட்டு குழுக்களை மாவட்டம் தோறும் அமைத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் அணி என சிதறியது.…