சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டல் செய்த பாலகணபதி மீது புகார் கணவர் ராமசாமி புகார்!
சென்னை; சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சேட்டை செய்த பாஜக நிர்வாகி பால கணபதிக்கு பாஜக புது அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில், அவர்மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி…
சென்னை; சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சேட்டை செய்த பாஜக நிர்வாகி பால கணபதிக்கு பாஜக புது அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில், அவர்மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி…
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி…
டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது,…
சென்னை: சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை சார்பில் ரூ.6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்தது, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு…
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக, டெங்கு,…
மாஸ்கோ: அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்-னுக்கு ரஷியா அரச குடியுரிமை வழங்கி உள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி…
தெஹரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் 11வது நாளாக தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இஸ்லாமிய பெண்கள்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள அசோக் கெலாட் தலைமை பதவிக்கு போட்டியிடுவதில்…
சென்னை: திருவாரூரில் 3 அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. என்ஐஏ…
சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம் பல படங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறிய அமைச்சர்,…