திமுக தேர்தல்: அக்டோபர் 9ந்தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு!
சென்னை: திமுக தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் அக்டோபர் 9ந்தேதி திமுக பொதுக்குழு கூடும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15 வது உட்கட்சித்…
சென்னை: திமுக தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் அக்டோபர் 9ந்தேதி திமுக பொதுக்குழு கூடும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15 வது உட்கட்சித்…
கான்பூர்: பிட்புல் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கான்பூரில் ராட்வீலர், பிட்புல் நாய்களை வளர்க்க அம்மாநகர மேயர் தடை விதித்துள்ளார். உலக மக்களால் விரும்பி வளர்க்கப்படும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக…
சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உயர்கல்வித்துறை…
சென்னை; மணல் கடத்தலுக்கு துணைபோகும் திமுக எம்.பி. மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,…
சென்னை: திருச்செந்தூர் திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.9.2022) தலைமைச் செயலகத்தில்,…
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை…
சென்னை; மத்தியஅரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் கூட்டாளிகளான மேலும் 8அமைப்புகளுக்கும் 5ஆண்டு காலத்திற்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த இயக்கங்களை,…
சென்னை: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையைமுதலமைச்சர்…
சென்னை; பிஎப்ஐ அமைப்பிற்கு தடை எதிரொலியாக சென்னையில் மாநகர காவல்ஆணையர் சங்கர்ஜிவால் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு செல்ல…