Author: A.T.S Pandian

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! பாஜக வெளிநடப்பு… முழு விவரம்…

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது. இந்த தீர்மானத்துக்கு எதிராக பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 2 ஆதரவு எம்எல்ஏக்களுடன்…

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. 11மாவட்டங்களில் இன்றும், 23 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும்…

சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை: எடப்பாடி தலைமையில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து உள்ளார். அவருடன்…

மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்க முடிவு…

சென்னை; 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.…

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய…

திருமாவளவனின் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு எதிரான மறுஆய்வு மனு தள்ளுபடி 

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்…

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில், இன்று…

சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர்…

ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய…

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில்…