Author: A.T.S Pandian

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது! சபாநாயகர்

சென்னை; சட்டமன்றத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக 65 எம்எல்ஏக்களில் 61பேர் ஆதரவை…

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்…

சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது! இபிஎஸ் ஓபிஎஸ் அருகருகே அமர்வு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில், எலியும் பூனையுமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஒபிஎஸ்-சும் அருகருகே அமர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பிரச்சினை…

பயங்கரவாதம் – போதைப்பொருள்: டெல்லி உள்பட 40 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாதம் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியின் என்சிஆர் பகுதி உள்பட பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் 40-க்கு மேற்பட்ட இடங்களில் இன்று…

50வது தலைமை நீதிபதி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்சந்திரசூட் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார். இவர் நாட்டின் 50வது தலைமை…

சபரிமலை கோயில் மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில்…

அறிவியலோடு பஞ்சாங்கங்களை ஒப்பிடக்கூடாது! மயில்சாமி அண்ணாதுரை!

சென்னை: அறிவியலோடு பஞ்சாங்கங்களை ஒப்பிடக்கூடாது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் பேசும்போது, “தற்போது போட்டிகள் நிறைந்த உலகமாக…

வாக்குப்பதிவு நிறைவு: நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங். பொதுச்செயலாளர் வேணுகோபால்

டெல்லி; நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். வாக்குப்பதிவு மாலை 4.30மணியுடன்…

2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி பெங்களூரில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி…

நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் பெரும்பாலான நடைபாதைகள், வணிக நிறுவனங்களாலும், சாலையோர…