Author: A.T.S Pandian

சீர்காழியில் பேய்மழை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரேநாளில் 44 சென்டிமீட்டர் மழை…

சீர்காழி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை சீர்காழியில் பெய்துள்ளது.…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000கனஅடி நீர் திறப்பு…

காஞ்சிபுரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பபட்டது. இதையடுத்து, கால்வாய்…

உலக கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு!

சவூதி: உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உலகின் பிரபல கால்பந்து வீரர்களைக்கொண்ட அர்ஜென்டினா அணி, உலக கோப்பை போட்டிகளில் ஆடும் வீரர்களை…

அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்கிறோம். அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காத வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 4 பேரணிகளில் கலந்துகொண்டு காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கிறார் ராகுல்காந்தி…

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் 4…

தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என அமைச்சர் பொன்முன் தெரிவித்து உள்ளார். பேராசிரியர் பணி நியமனங் களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல்! அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: 10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு…

குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பியுங்கள் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆதார் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும்…

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு – அதிமுக பாஜக புறக்கணிப்பு

சென்னை: உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கட்சிகள்…

“உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” !  ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு கைகொடுத்த பிரபல நடிகை

தெஹ்ரான்: “உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” என ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராடும் பெண்களுக்கு பிரபல நடிகை ஆதரவு தெரிவித்து உள்ளர். ஈரானின் பிரபல நடிகையான தாரனே…