Author: A.T.S Pandian

பிரதமருடன் சந்திப்பு எதிரொலி: 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்க ஒப்புதல் வழங்கிய ரிஷி சுனக்…

பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி…

நடப்பாண்டு தமிழக கலை அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர்! அமைச்சர் பொன்முடி

சென்னை: நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை…

தேசிய பத்திரிக்கையாளர் தினம்: ஆளுநர், முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..

சென்னை: தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி! மு.க.ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஸ்டெர்லைட்…

உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை; தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், வன உயிரின…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வாபஸ்!

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழகஅரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டால், பலர் தற்கொலை முடிவை நாடியது…

41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …

திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள்…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.…

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 48,187 மருத்துவ முகாம்கள் – டெங்குவுக்கு 5 பேர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்…