Author: A.T.S Pandian

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் குறித்J பதற வைக்கும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆபரேசனுக்குப் பிறகு துணியால் இறுக்கமாக கட்டு போட்டதால்…

ஜி20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு…

பாலி: இந்தோனேசியால் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், உலக நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து…

டெல்லியில் இளம்பெண் 35துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், திடுக்கிடும் தகவல்கள்… புதுகாதலியுடன் வீட்டிற்கு வந்த கொலையாளி…

டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், கொலையாளி அல்தாப், கொலை நடைபெற்ற வீட்டுக்கு புதிய காதலியுடன்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 27ந்தேதி கொடியேறுகிறது…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ந்தேதி கொடியேறு கிறது. இதையொட்டி அமைச்சர்கள், அங்கு ஆய்வு செய்தனர். தீபத்திருவிழாவையொடிடி, 2,692 சிறப்பு பஸ்கள்…

பழனியில் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தினை தொடங்கி வைக்தார். பழனியில், ரூ. 3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட…

கல்லூரிகளில் ராக்கிங்: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!

சென்னை: கல்லூரிகளில் ராக்கிங் நடைபெறுவதை தடுக்கும் வகையில், தமிழக டிஜிபி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். சமீபத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை சீனியர்…

மழை வெள்ள பாதிப்பு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் ஆய்வு…

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

பிளஸ்2 முடித்துவிட்டு கல்லூரியில் சேராத 777 அரசுப்பள்ளி மாணாக்கர்கள் கல்லூரியில் சேர நடவடிக்கை – உதவித்தொகை வழங்க உத்தரவு!

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் வழிமுறைகளை…

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 8ந்தேதி தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை வெளியீடு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர்/டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம்…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2.50 கோடி வழங்கினார்…

சென்னை: அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகஅரசு சார்பில் ரூ. 2.50 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்…