Author: A.T.S Pandian

மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.

டெல்லி: கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம்…

கல்வியும் – மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள்! மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை…

சென்னை: தமிழ்நாட்டில், 100 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன, கல்வியும் – மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என சென்னையில் மருத்துவ மாநாட்டை தொடங்கி…

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி…

சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதை பெற்ற பிடிஆர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்…

சென்னை: சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதை மத்தியஅரசிடம் இருந்து பெற்ற நிதியமைச்சர் பிடிஆர், அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதி மற்றும்…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம்! உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை; வன்முறைக்குள்ளான கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி…

“கொலைகாரர்களை வெளியே உலவ விடுவது தவறு – இதனால் சமூகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்காது”! கே.எஸ்.அழகிரி

சென்னை: “கொலைகாரர்களை வெளியே உலவ விடுவது தவறு. இதனால் சமூகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்காது”, “நளினி உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளி களாகவே உலா வரவேண்டும்” என…

பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..

சென்னை: பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி மாண்புமிகு ஒன்றிய…

புட்பால் வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

 நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! வானிலை மையம் தகவல்…

சென்னை; வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது என சென்னை…

கார்த்திகை தீபம் எதிரொலி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபம் எதிரொலியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர்…