தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம்! உயர்நீதிமன்றம்
மதுரை: தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர், தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக்…