Author: A.T.S Pandian

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம்…

திமுக பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 52,000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு! அறநிலையத்துறை தகவல்

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல கோயில்களுக்கு சொந்தமான 52,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி தகவல் பலகை!

சென்னை: தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி முறையிலான தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பார்வையற்றோர் பயன்பெறும்…

சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்…

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முறையாக வடிகால் பராமரிப்பு செய்யப்பட வில்லை…

விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கை குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்! ஆட்சியர் தகவல்…

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள்…

வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை! தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் …

கோவை: வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேர் விடுதலை…

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக…

ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை! நீதிமன்றத்தில் தகவல்..

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவரை தவிர 8 பேர் ஒப்புதல் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி…

கோடநாடு வழக்கு: 3,600 பக்க விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்..

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், வழக்கை விசாரித்து வரும் தனிப்படையினர், நீதிமன்றத்தில் 3,600 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல்…

டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா! தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்சங்கம் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒய்வூதியம்…