Author: A.T.S Pandian

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கினால் பறிமுதல்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மீறினால் பேருந்து…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! விஜயின் தவெக அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் விஜயின் தவெக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்பட…

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை! கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் அதிருப்தி…

சென்னை: அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் ஏற்பட்டுள்ள தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம்…

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக போட்டியின்றி செஞ்சி மஸ்தான் தேர்வு.

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

மூத்த குடிமக்கள் இன்று முதல் மீண்டும் இலவச பயண டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மூத்த குடிமக்கள் இன்றுமுதல் மீண்டும் இலவச பயண டோக்கனுக்கான விண்ணப்பம் அளிக்கலாம் என சென்னை மாநகர போக்குரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான டோக்கன்கள்…

பொதுமக்களின் வரவேற்பை பெற்ற ‘மினி பஸ்’ஐ மீண்டும் இயக்க திமுக அரசு முடிவு…

சென்னை: தமிழக மக்களின் வரவேற்பை பெற்ற ‘மினி பஸ்’ஐ மீண்டும் இயக்க திமுக அரசு முடிவு செய்துள்ளத. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை…

சென்னையில் அதிகரித்து வரும் தொல்லை: 6வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்…..

சென்னை: சென்னையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6வயது சிறுவனை தெருநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக…

தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் ஒரு படைகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இது…

சென்னை அருகே செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம்! தமிழ்நாடு அரசு டெண்டர்…

சென்னை: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக தொழில்நுட்ப – பொருளாதார…

பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம்! தமிழ்நாட்டில் அமல்…

சென்னை: பத்திரப்பதிவு செய்த உடனே பட்டா பெயர் மாற்றம் செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில், பத்திரப்பதிவு செய்த உடனே தானியங்கி முறையில் பட்டா பெயர்…