அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நாளை முதல் மீண்டும் விசாரணை!
சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நாளை முதல் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான்…
சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நாளை முதல் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியானார்கள். இதைத்தொடர்பு அவசர தொடர்பு மற்றும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு…
சென்னை: நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் பணியாற்றும் துறை அதிகாரிகளுக்கு 2 ஷிப்டுகளாக சுழற்றி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு தலைமை செயலக…
புதுக்கோட்டை: மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.…
சவூதியில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு இதவரை 19 பேர் ஹஜ் பயணிகள் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை…
சென்னை: மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் தொகுப்பூதியம் இரு மடங்காக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் 44 பின்தங்கிய…
கொல்கத்தா: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய சட்டஅமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் தெரிவித்து உள்ளர். மத்திய பாஜக அரசு ஏற்கனவே, பொது சிவில்…
சென்னை: அதிமுக இணைய வேண்டும், அதனால் மீண்டும் அரசியலில் இறங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை…
சென்னை: 15வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளான். இந்த சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் சென்னையில்,…