ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு! ஒருவர் பலி, பலர் பாதிப்பு…
ஈரோடு: ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்தால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்…