Author: Nivetha

ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு! ஒருவர் பலி, பலர் பாதிப்பு…

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்தால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்…

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், பரவலாக மழை…

குட்பை டெல்லி: 15மாதங்களுக்கு பிறகு டெல்லி எல்லை போராட்டக்களத்தில் இருந்து இன்று வீடு திரும்பிய விவசாயிகள்…

டெல்லி: மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தங்களது போராட்டங்களை கைவிட்டு, விவசாயிகள் 878 நாட்களுக்கு பிறகு இன்று தங்களது சொந்த ஊருக்கு திருப்பினர். டெல்லிஎல்லைப்பகுதி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மற்றும் குமரி மாவட்ட தலைவர்கள் நியமனம்! சோனியாகாந்தி அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மற்றும் குமரி மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய…

10/12/2021 8PM: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 11 பேர் கொரேனாவால் பலியாகி…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை! டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய முப்படை…

கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை எனவும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது…. புகைப்படங்கள்…

டெல்லி: 17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஆய்வுசெய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, தனது கொளத்தூர் தொகுதியில் மீண்டும் இன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வடகிக்கு…

அரசு ஊழியர்கள் இனிமேல் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்! தமிழக அரசு அரசாணை…

சென்னை: அரசு ஊழியர்கள் இனிமேல் தங்களது கையெழுத்து மற்றும் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அதிகாரிகள்…