Author: Nivetha

2ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் அதிநவீன ‘அக்னி பி’ ஏவுகணை 2வது முறையும் வெற்றி…

பலாசோர்: 2ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் அதிநவீன ‘அக்னி பி’ ஏவுகணை 2வது முறையும் வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே ஒருமுறை சோதிக்கப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட…

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் கைது…

சென்னை: ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில்…

தமிழ்நாடு வரும் விமான பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்! சென்னை விமான நிலையம் அறிவிப்பு

டெல்லி: தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தரும், விமான…

“” மோடி என் டாடி… “” என்று புகழ்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலை மறைவு…

***அ.தி.மு.க.ஆட்சியின் போது, ஒன்றிய அரசின் தலைவர் நரேந்திர மோடியை அதிகம் துதிபாடியவர் அன்றைய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்! தனது ‘ஆவேச’ப் பேச்சுகள் மூலமாக…

நீர் மூழ்கிக் கப்பல்கள் உள்பட நீண்ட தூரத்தை தாக்கி அழிக்கும் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி

பலாசோர்: நீர் மூழ்கிக் கப்பல்கள் உள்பட நீண்ட தூரத்தை தாக்கி அழிக்கும் சூப்பர் சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. ஒடிசா…

10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாகும் தமிழ்நாடு ! கிரெடாய் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என கிரெடாய் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள்…

‘நீங்கள்தான் கடவுள்’: லெப்டினன்ட் ஜெனரல் அருண் உணர்ச்சிமிகு பாராட்டு…

குன்னூர்: “நீங்கதான் கடவுள்” என ராணுவ ஹெலிகாபடர் விபத்தின்போது உதவிய மலை கிராம மக்களிள், காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பேசிய…

குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடம்! லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல்.

குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக இருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்து உள்ளார். கடந்த 8ந்தேதி…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள்…

டிசம்பர் 17-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்…

டெல்லி; காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கூட்டம் டிசம்பர் 17-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக நீட்டித்து வந்த கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு…