தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: 3வது நாளாக இன்றும் பட்ஜெட் மீது விவாதம்…
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக இன்றும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை…
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக இன்றும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை…
டெல்லி: இந்தியாவில் கடன்வாங்கிவிட்டு, வெளிநாடு தப்பிய பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக…
ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் ஆகும். ஜோதிடத்தில் சர்ப கிரகங்களாகவும் வருணிக்கப்படுகிறது. பொதுவாக பாம்புகள் கரையான் கட்டி வைக்கும் புற்றை தனது சொந்த இடமாக மாற்றிக்…
மும்பை: பெற்றோரை பாதுக்காக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே பல நீதிமன்றங்கள் வயதான பெற்றோர்களை…
டெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. சீனா உள்பட சில வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதைத்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு…
சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான குளிர்பானங்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்தால், அதுகுறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்ஆப் எண் அறிவித்து…
சென்னை: மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை உயர்வு மற்றும் வேறுபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.…
சென்னை: மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ்…