Author: Nivetha

பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளே உடனே அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான மதுபானக் கடையை (டாஸ்மாக்) மூட உத்தரவிட்டது. மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிக்கு அருகில்…

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு..! கல்வித்துறை தகவல்

சென்னை: சென்னையில் செயல்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், தனியார் பள்ளிகள் மீதான…

இன்று நீட் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தடை!

சென்னை: நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள்…

பொறுப்புடன் பேச வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: பொறுப்புடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். சென்னை திமுக தலைமையகத்தில் இன்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. .…

தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நிறுத்த தமிழ்நாடு அரசு திட்டம்? டாக்டர் ராமதாஸ்

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில்…

மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்! செல்வபெருந்தகை அறிக்கை

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும், மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக…

சொத்து வரி உயர்த்தபடவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம்…

நாளை வெளியாகிறது ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள்…

டெல்லி: ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக CISCE தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாளை காலை 11மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CISCE…

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில், முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிப்பு….

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மே 1ந்தேதி முதல் ஜூன் 1ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும்…