22ந்தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் – 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி…
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி…
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா…
சென்னை: பொங்கல் விடுமுறைதினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இன்று வண்டலூர் பூங்கா உள்பட அரசு சுற்றுலாத்தலங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுவாக…
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 22ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டு…
சேலம்: பிரபலமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய மத்தியஅரசு முயற்சித்து வந்த நிலையில், அதை வாங்க தனியார் நிறுவனங்கள் ஏதும் முன்வராத நிலையில், அதன் விற்பனையை…
திருவனந்தபுரம்: மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்காக புதிய வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை…
நியூசிலாந்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக பிறந்தது. வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன், மக்கள் கொண்டாட கோலாகலமாக புத்தாண்டு பிறந்தது உலகிலேயே முதலில் பசிபிக் கடலில்…
சென்னை: 2024 ஆங்கில புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து…
டெல்லி: காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால்…
மதுரை: பொதுமக்களின் பல ஆண்டுகள் கனவான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கான டெண்டர் ஜனவரி 2ந்தேதி இறுதி செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்து உள்ளார்.…