Author: Nivetha

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – வேதா கோபாலன்

உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ளது. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில்…

வரலாற்றில் இன்று 17.12.2016

வரலாற்றில் இன்று 17.12.2016 டிசம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 351 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 352 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 14 நாட்கள் உள்ளன.…

வரலாற்றில் இன்று 16.12.2016

வரலாற்றில் இன்று 16.12.2016 டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.…

வார்தா புயல் பாதிப்பு: முதல்வர் அறிக்கை!

சென்னை, வார்தா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் கூறினார். சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல்,…

வரலாற்றில் இன்று 15.12.2016

வரலாற்றில் இன்று 15.12.2016 டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு!

டில்லி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா…

ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்த ஜோடி!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு மாலை மாற்றி ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோவில்…

பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும்! தமிழக அமைச்சர்

சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல்…

வரலாற்றில் இன்று 12.12.2016

வரலாற்றில் இன்று 12.12.2016 டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.…

இன்று திருக்கார்த்திகை – தீப வழிபாடு

இந்துக்களின் பண்டிகைகளில் விசேஷமானது திருக்கார்த்திகை. இன்றைய நாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷம். தமிழ்நாட்டில் தமிழர்கள் இன்றைய தினத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபம்…