ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐடி ஊழியர்களின் அசராத போராட்டம்!
சென்னை, சிறுசேரி ஐடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரியில் எல்காட் ஐ.டி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, சிறுசேரி ஐடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரியில் எல்காட் ஐ.டி…
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது.…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகம்…
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச்சிறந்தது பொங்கல் திருநாளாகும். இதை உழவர் திருநாள் என்றும், அறுவடை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளான இன்று உலக…
இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.…
சென்னை, விவசாயிகளை காப்பாற்ற முன்வராத தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இயக்குனர் அமீர் காட்டமாக பேசினார். விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் இளைஞர்கள்…
சென்னை, வங்கிகளில் போதுமான அளவு பணம் உள்ளதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னை…
டில்லி, நாளை காலை முதல் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்டு பரிவர்த்தனைக்கு பிராசஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகள்…
சென்னை, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேஸ்புக் சமூகவலைதளம் மூலம் இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த…
மதுரை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மதுரையில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மதுரையில் தமிழ் தேசிய வீரரர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்…