Author: Nivetha

முகஅடையாள தொழில்நுட்பச் சோதனை: ஹைதராபாத் விமானநிலையத்தில்

இன்றையக் காலக்கட்டத்தில் முகஅடையாள தொழில்நுட்பம் எல்லாம் செல்பேசியிலும் இயல்பாகவே உள்ள இந்தச் சூழ்நிலையில் விமானநிலையங்களில் முகஅடையாளத்தை பயன்படுத்தி விமான நிலையத்தில் உள்நுழையும் வசதி முதன்முதலில் ஹைதராபாத் விமானநிலையத்தில்…

வார ராசிபலன்: 29.03.2019முதல் 04.04.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் புது வாகனம் வாங்கியே ஆகணுமா? கொஞ்சம் பொறுங்களேன். வேலை பளுவைப் பொருட்படுத்தாதீங்க. குழந்தைங்க.. கணவர் அனைவருமே அநுசரணையா இருப்பாங்க!! ஹூம்ம்ம்.. வேறென்ன வேணும்!! தம் கட்டி…

ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை: மத்தியஅரசு வழக்கறிஞர் வேணுகோபால் ‘பல்டி’

டில்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை, ஆனால் நகல் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம்…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்: மத்தியஅரசு

டில்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அரசு…

லோக்சபா தேர்தல்2019: மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிய கம்யூனிஸ் கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளி யிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 15 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்…

எந்த தொகுதிகளில் போட்டி: திமுகவுடன் நாளை காங்கிரஸ் பேச்சு வார்த்தை! கே.எஸ்.அழகிரி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக தலைமையில் காங்கிரஸ் உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு…

அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தடுக்க ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பம்…

தமிழக அரசு மருத்துவமனைகளில் . சேலம் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை காண வில்லை என புகார் கொடுக்கப்பட்டது, அதே வருடத்தில் திருச்சி அரசு மருத்துவமனையிலும்,…

ஸ்டெம் செல்கள் மூலம் ஹெச்.ஐ.வி தொற்றை குணப்படுத்தலாம்…

சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி., பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது மாநில அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பின்னரும் சில…

டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி அபராதம்: அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா: குழந்தைகள் குறித்த தகவல்களை பதிவேற்றியதற்காக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு 5.7 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க வர்த்தக ஆணையம் (Federal Trade Commission (FTC)). இது…

பாகிஸ்தானுக்காக உளவு: உத்தரபிரதேச முஸ்லிம் இளைஞர் பஞ்சாபில் கைது

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டுக்கா உளவு பார்த்ததாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…