Author: Nivetha

71 அடியை தாண்டியது மேட்டூர் அண : நாளைக்குள் நீர்வரத்து 2.40 லட்சம் கனஅடியை எட்டும் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று 71 அடியை தாண்டியது. இந்த நிலையில், மேட்டூர்…

வகுப்புவாத சக்திகளை முறியடித்து சோனியா வெற்றி பெறுவார்: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்,…

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்சே தம்பி பெயர் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜக்சே அறிவிக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள்…

வாட்ஸ்அப்பின் frequently forwarded புதிய வசதி

நாம் வாட்ஸ்அப் செயலியின் மூலம் நமக்கு வரும் செய்திகள் எத்தனை முறை பகிரப்பட்டது என்ற வசதியினை நாம்மால் பார்க்கவியலும். இதன் மூலம் 5 முறைக்கு மேல் செய்தி…

​பேஸ்புக் தனது பெயரை இன்ஸ்டாகிராமில் சேர்க்கத் தொடங்குகிறது!

பேஸ்புக் நிறுவனம் 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் புகைப்பட இணையத்தளத்தினையும், 2014ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலி நிறுவனத்தினையும் வாங்கியது. இரண்டுக்கும் ஒரு பில்லியன் பயனாளர்கள் உள்ளது குறிப்பிட்டத்தக்கது. தனது…

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்தால் வரி: டிரம்ப்

மேக் புரோ கணினிகளை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி மையத்தில் அமைக்கலாம், ஆனால் அப்படி அமைத்தால் அதை விற்க அமெரிக்காவிற்கு வரும்போது அவர்களுக்கு வரி விதிக்கப்படும்…

பூமியின் மிக அருகே பறந்த குறுங்கோள்கள்

கடந்த புதன்கிழமை 23.07.2019 அன்று பூமியின் வெகு அருகே மூன்று குறுங்கோள்கள் கடந்து சென்றன . அவற்றில் ஒரு கோள் நிலவை விட பூமிக்கு மிக அருகில்…

வாட்ஸ்அப் செய்திகளின் மூலங்களை கண்டறியும் தொழில்நுட்பம் அவசியம் : இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்

டில்லி: பயங்கரவாதிகள் மற்றும் விளையாட்டுத்தனமா செய்கைகளால் வாட்ஸ்அப் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் செய்திகளின் மூல உருவாக்கத்தினை கண்டறியும் வழிமுறையை வாட்ஸ்அப் உருவாக்கவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய…

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 2 பேருந்துகள் எரிந்து நாசம்

சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அருகருகே நின்றுகொண்டிருந்த 2…

எச்ஐவிக்கு தீர்வு? சீன விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

எச் ஐ வி எனும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுதும் 3.69 கோடி பேர்களையும் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேல் எச்ஐவி எனும் எய்ட்ஸ் கிருமியால்…