எழுத்தறிவில் கேரளா முதலிடம்..
படித்தவர்கள் எந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளனர் என்ற தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.…
படித்தவர்கள் எந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளனர் என்ற தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்.ஜி. சாலையில் மகாத்மா காந்தியின் சிலைக்கு பக்கத்தில் மதுபான கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அங்குள்ள வழக்கறிஞர் அமர்நாதன்…
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம் அடைந்ததால் கன்னியாகுமரி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முன்பு நாகர்கோயில் தொகுதியாக இருந்த கன்னியாகுமரி தொகுதி , காங்கிரஸ் கட்சியின்…
மத்தியபிரதேச மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர், இமார்த்தி தேவி. சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அவர். பாதியிலேயே வெளியேறினார்.…
பிரம்மாவின் உபதேசமான பிரமாண்ட புராணத்தில் அரச மரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அரச மரத்தை சுற்றினால், கிடைக்கும் பலன் என்ன என்பது ஆன்மிகம் மட்டுமின்றி அறிவியலாலும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.…
5 மாதங்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், இதனை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஓட்டல்கள், மால்கள் போன்றவை…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர். பிறந்த குழந்தைகளுக்கு…
பிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே, தமிழில் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நான்கைந்து மாதங்களுக்கு பிறகு பெங்களூரு நகரில் இப்போது தான் பொழுது போக்கு பூங்காக்கள்…
ஒரு தலைக்காதலால், காதலி மீது திராவகம் வீசிய இளைஞர்களை அறிவோம். ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண், தன்னை ஏமாற்றிய காதலன் முகத்தில் திராவகம் வீசிய சம்பவம் பரபரப்பை…
உடலும் உள்ளமும் தூய்மையாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் கூறியிருக்கின்றனர். மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம்’ எனும்…