வெறும் 13% தானியம் மட்டுமே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விநியோகம்
டில்லி அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர…
டில்லி அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர…
கபோரோன் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் 350க்கும் அதிகமான யானைகள் மர்மமாக மரணம் அடைந்துள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில் வன விலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இங்குள்ள…
டில்லி பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆயுள் முழுவதும் அரசு மாளிகையில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,…
டில்லி ஜிஎஸ்டி குழு தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களைச் சீரமைக்க உள்ளதாக நிதிச் செயலர் அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து பலரும்…
சென்னை இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 நிதி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாணவர் சட்டப்படிப்பை முடித்த பிறகு பார் கவுன்சில் எனப்படும்…
அரசுப் பள்ளியில் படித்தால்தான் அரசு வேலை.. அதிர்வேட்டு போடும் அமைச்சர்.. ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில்…
கொரோனாவை விரட்ட பிரார்த்தனை.. கோவிலில் மனமுருகிய முதலமைச்சர்… மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் உள்ள வித்தால் பகவான் கோயில் மிகவும் பிரசித்தமானது. இந்த கோயிலில் ‘’ஆஷாதி…
காவல் நிலையத்தில் ஆபாச சேட்டை.. தலைமறைவான இன்ஸ்பெக்டர்.. தப்பி ஓடிய கைதிகள் குறித்துத் துப்பு கொடுத்தால் வெகுமதி கொடுப்பது , போலீசார் வழக்கம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தப்பி…
’’பிரியங்காவைப் பணிய வைக்க முடியாது’’ – மோடிக்குக் காங்கிரஸ் எச்சரிகை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோருக்கு அளித்து…
செங்கோட்டை சுதந்திர தினவிழா இந்த ஆண்டு எப்படி இருக்கும்? டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழா, ஆண்டு தோறும் அமர்க்களப்படும்.…