Author: Mullai Ravi

மின்சார சட்ட திருத்த மசோதாவால் மின்வாரியத்துக்கு இழப்பு : தமிழக முதல்வர் கடிதம்

சென்னை தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

பிரபல இளம் டிவி நடிகர் தற்கொலை

மாண்டியா பிரபல இளம் டிவி நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இளம் நடிகர் சுஷில் க்வுடா.…

சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.69 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,252 பேர் அதிகரித்து…

கழற்சிங்க நாயனார்

கழற்சிங்க நாயனார் பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும்…

தங்கக் கடத்தல் வழக்கு : கேரள முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ், பாஜக

திருவனந்தபுரம் கேரள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸும் பாஜகவும் கோரி உள்ளன. ஐக்கிய…

கேரள அரசு சிறப்புப் பேருந்தை ஏற்பாடு செய்த தமிழக மாணவி 95% மதிப்பெண்

கோவை பொதுத் தேர்வு எழுத கேரள அரசு சிறப்புப் பேருந்தை அனுப்பிய பழங்குடியை சேர்ந்த பெண் 95% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனைமலை புலிகள் சரணாலயம்…

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார சுனாமியால் அழிகின்றது : ராகுல் காந்தி எச்சரிக்கை

டில்லி பொருளாதார சுனாமி வந்துக் கொண்டிருப்பதால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். கொரோனா தாக்குதல்…

பிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்

சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…