என்னைக் காட்டிலும் அதிக நாட்டுப்பற்று உள்ளோர் யாருமில்லை : டிரம்ப்
வாஷிங்டன் தம்மைக் காட்டிலும் அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் தம்மைக் காட்டிலும் அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அதிபர்…
டில்லி கொரோனா காலத்தில் மோடி அரசு செய்துள்ள சாதனைகள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டிவிட்டரில் கேலியாக பதிவு இட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா தொற்று…
’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’ ராஜஸ்தானில் முதல்- அமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-அமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக…
சச்சின் விவகாரம்…முதல்வருக்கு புதிய சிக்கல்.. ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லாவை ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் திருமணம்…
’’டிஜிட்டல் பத்திரிகை, நமது வாழ்க்கையின் ஓர் அங்கம்’’- மத்திய அமைச்சர் புகழாரம்.. ’’தேசத்தின் கட்டுமானத்தில் ஊடகம் மற்றும் திரைப்படங்களின் பங்கு’’ என்ற தலைப்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு…
ராமர் கோயிலுக்கு 3 மாத ஊதியம் அளித்த ஆந்திர எம்.பி. ஆந்திர மாநில ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யான ரகுராம கிருஷ்ணராஜு, அயோத்தியில் ராமர் கோயில்…
தபால் ஓட்டு விவகாரத்தில்: தேர்தல் ஆணையம் பின் வாங்கியது ஏன்? ஆரம்பத்தில் ராணுவத்தினரும், தேர்தல் வேலையில் ஈடுபடும் ஊழியர்களும் மட்டுமே தபால் ஓட்டு அளிக்க வகை செய்யப்பட்டிருந்தது.…
டில்லி சுமார் 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம்…
சென்னை சென்னை நகரில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைந்து 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் தினசரி கொரோனா…
திருப்பதி இன்று முதல் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் ஊரடங்குக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து குறைவான நபர்களுக்கு…