Author: Mullai Ravi

50% கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு இலவச வழங்கல் : உற்பத்தியாளர் அறிவிப்பு

புனே ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அது குறித்து பேட்டி அளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க அனைத்து உலக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து…

பிரம்மஹத்தி தோஷம், மனநோய் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி 

பிரம்மஹத்தி தோஷம், மனநோய் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி முன்பின் அறியாதவர்களுக்குப் பணத்திற்காகத் துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தைப் பொல்லாங்கு சொல்லுதல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்குத்…

அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனையில் சென்னை முதலிடம்

சென்னை அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் 1130 பெருகு கொரோனா…

நாளை இந்தியாவின் இரண்டாம் பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடக்கம்,

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா…

சவுதி அரேபிய மன்னர் உடல்நிலை சீராக உள்ளது : அரசு அறிவிப்பு

ரியாத் சவுதி அரேபிய மன்னர் சல்மான் உடல்நிலை சீராக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,…

கொரோனா அச்சுறுத்தல் : அமர்நாத் யாத்திரை ரத்து

ஜம்மு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜம்முவில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் மிகவும் பிரபலமானதாகும். இங்குள்ள…

நாளை முதல் கர்நாடகாவில் ஊரடங்கு இல்லை : முதல்வர் அதிரடி

பெங்களூரு ஊரடங்கு பிறப்பித்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாளை முதல் ஊரடங்கு இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அகில இந்திய அளவில் கொரோனா பரவுதலில்…

குறைவாக விலை அளித்த விலைப்புள்ளியை ரத்து செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி மதிப்பீடு செய்த தொகையைக் காட்டிலும் 15% குறைவாக விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரரின் 14 விலைப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டுமான வேலைகளுக்கான…