Author: Mullai Ravi

ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

நியூயார்க் அமெரிக்காவின் ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை 20 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உற்பத்தியாளர்களும் அதே விலையில் அளிக்க வேண்டி உள்ளது. நியூயார்க்…

ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் நேரம் நல்ல நேரம் இல்லை : சங்கராச்சாரியார் கருத்து

அயோத்தி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரம் நல்ல நேரம் இல்லை என ஜியோதிஷ்பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர்…

பாபர் மசூதி வழக்கில் வீடியோ கான்ஃபரன்சிங்  மூலம் முரளி மனோகர் ஜோஷி ஆஜர் – நாளை அத்வானி

டில்லி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று முரளி மனோகர் ஜோஷி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர் ஆன நிலையில் நாளை அத்வானி ஆஜர் ஆக உள்ளார்.…

கர்நாடக அரசு பெங்களூரை மட்டுமே கவனிக்கிறது : முன்னாள் அமைச்சர் கண்டனம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு ரத்து செய்ததற்கு அம்மாநில முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

35 கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு

சென்னை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய 35 கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 15% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 நவம்பர் முதல்…

கொரோனா தடுப்பூசி மருந்து 2021க்கு முன்பு கிடைக்காது : உலக சுகாதார மையம்

டில்லி கொரோனா தடுப்பூசி மருந்துகள் 2021 ஆம் வருடத் தொடக்கத்துக்கு முன்பு கிடைக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா…

இஸ்ரோ பணிகளில் இந்திய நிறுவனத்துக்கு 18% ஜிஎஸ்டி : வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விலக்கு

டில்லி இந்திய நிறுவனங்கள் செயற்கைக்கோளை நிறுவ இஸ்ரோவுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ…

இருந்தபோது ஏராளமான பேருக்கு வாழ்வு… இறந்த பிறகு எட்டு பேருக்கு வாழ்வு 

இருந்தபோது ஏராளமான பேருக்கு வாழ்வு… இறந்த பிறகு எட்டு பேருக்கு வாழ்வு கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துவந்தார.…

டீ விற்க சென்ற சிறுவன் .. கடைசியில் நேர்ந்த பயங்கரம்.. 

டீ விற்க சென்ற சிறுவன் .. கடைசியில் நேர்ந்த பயங்கரம்.. சென்னை மண்ணடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர்ஹசன். கார் டிரைவர். இவரின் மகன் ரியாஸ் (15). இவர்…

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எம்.எல்.ஏ.வுக்கு சச்சின் நோட்டீஸ்..

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எம்.எல்.ஏ.வுக்கு சச்சின் நோட்டீஸ்.. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருந்தவர் சச்சின் பைலட். கட்சி விரோத நடவடிக்கையில்…