Author: Mullai Ravi

பிரஷாந்த் கிஷோர் அறிவுரை.. அதிரடியில் இறங்கிய மம்தா..

பிரஷாந்த் கிஷோர் அறிவுரை.. அதிரடியில் இறங்கிய மம்தா.. மே.வங்க மாநிலத்தில் இடதுசாரிகளைக் கிட்டத்தட்டத் துடைத்தெறிந்து விட்ட அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி,…

மக்களைக் கண்காணிக்க கொரோனா தடுப்பூசியை பில்கேட்ஸ் பயன்படுத்த உள்ளாரா? விடை இதோ

வாஷிங்டன் உலக கோடீசுவரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தம்மையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து வெளி வரும் செய்திகளை மறுத்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவருமான பில்கேட்ஸ்…

பாஜக ஐடி குழுவுடன் தேர்தல் ஆணையம் தொடர்பா? :  அதிர்ச்சி ஊட்டும் ஆங்கில ஊடகம்

மும்பை கடந்த வருடம் நடந்த மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஐடி குழு மற்றும் தேர்தல் ஆணையம் ரகசிய தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

ஆலய தரிசனம்  :  ஸ்ரீ வைரவர்_திருக்கோவில்.. வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்

ஆலய தரிசனம் : ஸ்ரீ வைரவர்_திருக்கோவில்.. வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம் இது நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.88 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,88,130 ஆக உயர்ந்து 30,645 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.56 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,41,083 ஆகி இதுவரை 6,35,633 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,75,166 பேர் அதிகரித்து…

மேல்மலையனூர் அங்காளம்மன் – ஆடி வெள்ளி 

மேல்மலையனூர் அங்காளம்மன் – ஆடி வெள்ளி மேல் மலையனூர் கோவிலில் அங்காள பரமேஸ்வரியாக அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்காளம்மன் இத்தலத்தில் மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில்…

சுதந்திர தின கொண்டாட்டம் 2020 வழிமுறைகள் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள்…

ஆந்திராவில் ஒரே நாளில் 7998 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமராவதி ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தனது இமேஜை உயர்த்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் மோடி : ராகுல் காந்தி டிவீட்

டில்லி பிரதமர் மோடி தனது இமேஜை 100% உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய எல்லையான லடாக்…