Author: Mullai Ravi

மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தோழமை கட்சிகள் கூட்டம்

சென்னை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி மூலம் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா…

அரசுத்துறைகளைத் தனியார் மயமாக்குதல் : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி அரசுத்துறைகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசுத்துறைகளைத் தொடர்ந்து தனியார்…

கொரோனா அறிகுறியைக் கண்டறியும் கைப்பட்டை : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கைப்பட்டை (wrist band) ஒன்றை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் குழு கண்டுபிடித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஜுரம், சளி, இருமல் போன்றவை…

ராமர் கோவில் கட்ட முகலாய அரச வம்சத்தவர் தங்கச் செங்கல் நன்கொடை

டில்லி முகலாய அரச வம்சத்தவர் எனக் கூறப்படும் யாகுப் ஹபீபுதின் தூசி ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடியிடம் 1 கிலோ எடையுள்ள தங்க செங்கல்லை நன்கொடையாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.36 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,36,019 ஆக உயர்ந்து 32,096 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.64 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,64,05,138 ஆகி இதுவரை 6,51,674 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,935 பேர் அதிகரித்து…

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில் மூலவர் தயாநிதீஸ்வரர் தல விருட்சம் :தென்னை மரம் பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு. ஊர் வடகுரங்காடுதுறை மாவட்டம் தஞ்சாவூர் தலவரலாறு வாலிக்கு வால்…

பக்ரீத் தொழுகையை மசூதிகளில் நடத்திக் கொள்ள கர்நாடக அரசு அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பக்ரீத் தொழுகையை மசூதிகளில் நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் வரும் 1…

கொரோனா : மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9431 பேருக்கு பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இன்று ஒரே நாளில்…

ஆந்திராவில் மகள்களைக் கொண்டு நிலம் உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி

சித்தூர் மகள்களைக் கொண்டு நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு 2 காளைமாடுகளை அளித்து உதவ நடிகர் சோனு சூட் முன் வந்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில்…