Author: Mullai Ravi

சென்னை விஸ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்புப் பணி எஸ் ஐ தற்கொலை

சென்னை சென்னை நகர விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த சேகர் என்னும் எஸ் ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.…

ஆக்ஸ்ஃபோர்ட் கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை நடத்த இந்தியாவில் ஐந்து இடங்கள் தயார்

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை நடத்த இந்தியாவில் இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை நிறுத்த தடுப்பூசியை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.82 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,82,503 ஆக உயர்ந்து 33,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 46,484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,66,29,650 ஆகி இதுவரை 6,51,674 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,12,026 பேர் அதிகரித்து…

காளிகாட்காளி கோயில் கொல்கத்தா

காளிகாட்காளி கோயில் கொல்கத்தா 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட்காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற…

இன்று மகாராஷ்டிராவில் 7924 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 7924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,83,723 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக…

கொரோனா தொற்றால் தூத்துக்குடி பூ மார்க்கெட் மூடல்

தூத்துக்குடி தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மார்க்கெட் மூடப்பட்டது, தூத்துக்குடி நகரில் உள்ள ஜெயராஜ் சாலையில் நகர பூ மார்க்கெட்…

ஒரு சவரன் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக ரூ.40000 ஐ தாண்டியது

சென்னை இன்று சென்னையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40000 ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகப் பங்குச் சந்தை கடும்…

வங்க தேசத்துக்கு இந்தியா வழங்கிய 10 டீசல் ரயில் எஞ்சின்கள்

டில்லி இந்தியா 10 டீசல் ரயில் எஞ்சின்களை வங்க தேசத்துக்கு வழங்கி உள்ளது. வங்க தேசத்துக்கு ரூ.18000 கோடி கடன் உதவித் திட்டத்தின் கீழ் 17 ரயில்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 1,02,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…